2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரிய மாற்றம் - 2029 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?

Wait 5 sec.

இந்தியாவில் 16 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. இதில் செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றம் என்ன? 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் தொகுதி மறுவரையறை செய்யப்படுமா?