இந்தியாவில் புது ஏசி கட்டுப்பாடுகள் கொண்டு வரும் ஆலோசனையில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏசி வெப்பத்திற்கு வரும் கட்டுப்பாடுகளால் மின்சாரப் பயன்பாடு சீரடையும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நகர்வு உண்மையில் உதவுமா?