"ஈசாலா கப் நம்தே" - இந்த கோஷம், 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி ரசிகர்களுக்கு இறுதியாக நனவாகிவிட்டது. பில் சால்டின் அற்புதமான கேட்ச், புவனேஷ்வர் குமார் எடுத்த இரண்டு பெரிய விக்கெட்டுகள் ஆட்டத்தையே புரட்டிப் போட்டது எப்படி?