ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசல் : 2 பேர் உயிரிழந்ததாக தகவல்

Wait 5 sec.

ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.