மாவனெல்லை இளைஞர் 8 மாதங்களாக தடுப்புக் காவலில் – குடும்பத்தினரை நேரில் சந்தித்தது சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு

Wait 5 sec.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) இன் கீழ் கைது­செய்­யப்­பட்டு, 8 மாதங்­க­ளாக தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் மாவனல்லையைச் சேர்ந்த சுஹைலின் தந்­தையை, சமூக நீதிக்­கான சட்­டத்­த­ர­ணிகள் அமைப்பு (Lawyers for Social Justice) கடந்த சனிக்கிழமை (28.06.2025) மாவ­னெல்­லையில் சந்­தித்­தது.