பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) இன் கீழ் கைதுசெய்யப்பட்டு, 8 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் மாவனல்லையைச் சேர்ந்த சுஹைலின் தந்தையை, சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு (Lawyers for Social Justice) கடந்த சனிக்கிழமை (28.06.2025) மாவனெல்லையில் சந்தித்தது.