………………………………. …………………………………… நான் திருச்சியில், பாதுகாப்புத்துறை உற்பத்தி தொழிற்சாலையில்பணி புரிந்து வந்த காலம், 1977-78 என்று நினைக்கிறேன்…தொழிற்சாலையின் சார்பாக ஒரு விழா – மத்திய அரசு நிகழ்வு –எனவே, அரசு சடங்குகள் அதிகம்… அப்போது விழா நிகழ்ச்சிகளின்ஒரு பகுதியாக ஒரு தமிழ் நாடகம் போட முடிவுசெய்யப்பட்டு,ஜி.எம். அவர்கள், என்னிடம் அதற்கான பொறுப்பை கொடுத்தார்… அப்போது சென்னையில், … Continue reading →