கெஹலியவின் மருந்து கொள்வனவு மோசடி: ஊழலால் சிதைந்த மக்கள் நம்பிக்கையை நீதித்துறையே மீட்டெடுக்க வேண்டும்!

Wait 5 sec.

சுகா­தா­ரத்­துறை மீதான நம்­பிக்­கைக்கு குந்­த­கத்தை ஏற்­ப­டுத்தும் சம்­ப­வ­மாக, முன்னாள் சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்­லவின் பதவிக் காலத்தில் இடம்­பெற்ற மருந்து கொள்­வ­னவு மோசடியைக் குறிப்பிடலாம்.­ மக்­களின் உயிரை துச்­ச­மாகக் கருதி பொறுப்­புள்ள அமைச்சரும் அதி­கா­ரி­களும் செய்த இந்த கொடூ­ர­மான செயற்­பா­டா­னது எந்தவகையிலும் மன்னிக்க முடியாததாகும்.