மேற்குக் கரை பகுதியிலுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசத்தில் இன்று காலை தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்தினர், பலஸ்தீனர்கள் மீதான கைது வேட்டையையும் ஆரம்பித்துள்ளனர்.