இரான் நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதன் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களைக் காரணம் காட்டி இந்த முடிவை எடுத்துள்ளது இரான்.