அனைத்து இனங்களுடனும் இணைந்து பணியாற்றுவோம்

Wait 5 sec.

சர்­வ­ஜன பல­யவின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திலித் ஜெய­வீர, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தலை­மை­ய­கத்­துக்கு கடந்த திங்கட் கிழமை விஜயம் செய்து கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்டார். இதன்­போது நாட்டில் உள்ள அனைத்து இன மற்றும் மத சமூகங்களுடனும் இணைந்து பணி­யாற்­று­வதன் மூலம் தேசிய ஒற்­று­மையை வளர்த்­தெ­டுக்க முடியும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.