கடந்த நவம்பர் மாதம் நடிகை ஒருவர் பார்டியாவுக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார். ஆனால், காவல்துறையினர் அந்த புகாரை வழக்காக பதிவு செய்யவில்லை. பார்டியா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த நடிகை மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார்.