பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். அங்கே என்ன நடந்தது? என்பதை விவரிக்கும் புகைப்படத் தொகுப்பைப் பார்க்கலாம்.