ஆர்சிபிக்கு அனுமதி அளித்தது யார்? பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரத்தில் விடை தெரியாத கேள்விகள்

Wait 5 sec.

பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் இறுதிப்போட்டி முடிந்த நிலையில், வெற்றி அணிவகுப்பு குறித்த அறிவிப்பை அடுத்த சில மணி நேரத்திலேயே ஆர்சிபி வெளியிட்டது எப்படி? ஆர்சிபிக்கு அனுமதி அளித்தது யார்?