பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பள்ளி தாளாளரின் ஒரே மகள் உயிரிழந்தார். பெங்களூருவில் ஐ.டி. துறையில் பணியாற்றிய அவருக்கு என்ன நடந்தது?