ரிசர்வ் வங்கி பெயரில் ரூ.4.5 கோடி இரிடியம் மோசடி நடந்தது எப்படி? அதற்கு இவ்வளவு மதிப்பு ஏன்?

Wait 5 sec.

'ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசு ரகசியமாக இரிடியத்தை விற்பனை செய்வதால் அதில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும்' என்று கூறி சுமார் 4.5 கோடி ரூபாயை மோசடி செய்ததாக 6 பேரை தமிழ்நாடு சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. கோடிக்கணக்கில் விலை பேசும் அளவுக்கு இரிடியத்திற்கு அதீத மதிப்பு ஏன்? கோபுர கலசத்தில் இரிடியம் உள்ளதா?