பலஸ்தீன மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவழிப்புக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்களும் இருக்கின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.