பொள்ளாச்சியில் மனநலம் குன்றியவரை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடியதாக குற்றம் சாட்டப்பட்டு 5 பேர் கைதாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? மனநல காப்பகங்களின் பாதுகாப்பு மற்றும் தரத்தைக் கண்காணிப்பது யார்?