தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 6 மாநிலங்களை இடங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் அடுத்த ஆண்டு தேமுதிகவுக்கு இடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இரு கட்சிகள் இடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதன் பின்னணி என்ன?