டெல்லியில் 'மதராஸி கேம்ப்' என்று அழைக்கப்படும் தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதியில் 370 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. புதிய இடம் ஒதுக்கப்பட்ட போதும் இது தங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் இல்லை என அங்கு வசிக்கும் தமிழர்கள் கூறுகின்றனர்.