சட்டபூர்வ வலிதாரர் இன்றி நடைபெறும்திருமணங்கள் செல்லுபடியற்றதாகிவிடும்

Wait 5 sec.

சட்­ட­பூர்­வ­மான வலி­தா­ரர்கள் இன்றி நடை­பெ­று­கின்ற திரு­ம­ணங்கள் செல்­லு­ப­டி­யற்­ற­தா­கி­விடும் என காதி­நீ­தி­ப­திகள் சபை தீர்ப்­ப­ளித்­துள்­ளது. பாணந்­துறை காதி­நீ­தி­மன்­றத்தில் வழங்­கப்­பட்ட தீர்ப்­பொன்றை ஆட்­சே­பித்து அளிக்­கப்­பட்ட மேன்­மு­றையீடு குறித்­த­தான விசா­ர­ணை­க­ளை­ய­டுத்தே கடந்­த­வாரம் இந்த தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.