கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளகுர்ஆன் பிரதிகள் , நூல்களை விடுவிக்க முஸ்லிம் சமய திணைக்கள குழு சிபாரிசு

Wait 5 sec.

கொழும்பு துறை­மு­கத்தில் கடந்த 11 மாதங்­க­ளாக தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அல் -குர்­ஆனின் சிங்­கள, தமிழ் மொழி­பெ­யர்ப்பு மற்றும் இஸ்­லா­மிய நூல்­களை அடிக் குறிப்­பிட்டு விடு­விப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழு சிபா­ரிசு செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.கடந்த ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடை­பெற்ற இக்­கு­ழுவின் கூட்­டத்தின் போதே இந்த சிபா­ரிசு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த வட்­டா­ரங்கள் குறிப்­பிட்­டன.