இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே புதிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக விசாரணை ஒன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கை போரில் காணாமல் போனாரின் உறவினர்கள் சர்வதேச விசாரணை கோருகின்றனர். என்ன நடந்தது?