ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்தியரான சுபான்ஷு சுக்லா செல்கிறார். அவர் தன்னுடன் அன்னப் பறவை பொம்மை, அல்வா ஆகிய பொருட்களை எடுத்துச் செல்வது ஏன்? சர்வதேச விண்வெளி மையத்தில் அவர் என்ன செய்யப் போகிறார்?