மேகாலயாவில் கொல்லப்பட்ட கணவன், உ.பி.யில் சரணடைந்த மனைவி - தேனிலவு சென்ற தம்பதிக்கு நடந்தது என்ன?

Wait 5 sec.

இந்தூரில் காணாமல் போன தம்பதியர் வழக்கில், இறந்த ராஜா ரகுவன்ஷியின் மனைவி சோனம் ரகுவன்ஷி சரணடைந்ததாகவும், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேகாலயா காவல்துறை தெரிவித்துள்ளது.