இந்தூரில் காணாமல் போன தம்பதியர் வழக்கில், இறந்த ராஜா ரகுவன்ஷியின் மனைவி சோனம் ரகுவன்ஷி சரணடைந்ததாகவும், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேகாலயா காவல்துறை தெரிவித்துள்ளது.