கோவை மாநகரின் முக்கிய சாலைகளிலும், பொது இடங்களிலும் பல்வேறு தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை அம்பேத்கர் சிலை பொது இடத்தில் எங்குமே நிறுவப்படவில்லை. அதற்கு என்ன காரணம்? அம்பேத்கர் சிலை நிறுவ தடையாக இருப்பது எது?