மெக்காவின் ஒரு பழமையான பகுதியில் 'கேயி ரூபத்' எனப்படும் ஒரு விருந்தினர் மாளிகை கேரளாவை சேர்ந்த வணிகர் ஒருவரால் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அந்த விருந்தினர் மாளிகை, இந்தியாவில் இப்போது சர்ச்சையின் மையப்புள்ளியாக இருப்பது ஏன்?