இரண்டு வயது வரை குழந்தைகள் சாப்பிடும் உணவில் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது, அவர்கள் வளரும்போது பின்னாட்களில் ஏற்படும் மறதி நோய் ஆபத்தைக் குறைக்கக் கூடும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்