20 ஆண்டுகளாக பாஜக தலைவர் நிதின் நபின் வசம் இருந்த தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வென்றது எப்படி? 5 காரணங்கள்

Wait 5 sec.

ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் மற்றும் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பிகாரின் பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியாக இருந்த இந்தத் தொகுதிக்கான தேர்தல் நடைபெற்றது.