பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) கடந்த மே 8 ஆம் தேதி ரத்து செய்துள்ளது. என்ன காரணம்?