தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாம்புக்கடியால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் பாம்புக்கடி பாதிப்பு எவ்வளவு தீவிரமானதாக உள்ளது, அதை எதிர்கொள்ள மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்புகள் போதுமான அளவுக்குத் தயாராக உள்ளனவா என்பன போன்ற கேள்விகளை எழுப்புகின்றது. என்ன நடக்கிறது?