அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இப்பிராந்தியத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான இராஜதந்திர நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விவகாரத்தில், இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதா என்பது பேசுபொருளாகியுள்ளது