தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையைத் தொடர்ந்து தனிநபர் கடன் மீதான விவாதங்கள் எழுந்துள்ளன. தனி நபர் மீதான கடன் என்றால் என்ன? அது மக்களை எவ்வாறு பாதிக்கும்?