சே குவேரா 1967இல் கொல்லப்பட்டார். அவர் மறைந்து சுமார் 59 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் அவரது புகைப்படம் ஓர் உலகளாவிய அரசியல் அடையாள சின்னமாக விளங்குவது ஏன்?