'விமான நிலையம் வராது... ஆனால்?' – பரந்தூர் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு

Wait 5 sec.

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்காகக் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை டிட்கோ கையகப்படுத்தியுள்ளது. தற்போது அத்திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த தவெக-வின் ஆட்சி அமைந்துள்ள சூழலில் பரந்தூரில் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.