இந்தியா வந்து மதம் மாறி காதலரை மணந்த வங்கதேச பெண்ணை 10 ஆண்டுக்கு பின் சிக்க வைத்த 'போன் கால்'

Wait 5 sec.

குஜராத் அரசின் 'ஆபரேஷன் டெல்டா ஹன்ட்' நடவடிக்கையால், முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வங்கதேசப் பெண் காஜல் காவலில் வைக்கப்பட்டு நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். அவரது கணவர் தருண் படேல் மற்றும் இரு குழந்தைகளும் குடும்பம் சிதறாமல் இருக்கச் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.