மும்பையில் முஹர்ரம் ஊர்வலத்தின் போது, எலி விஷம் கலந்த மாத்திரைகளை விநியோகித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஊர்வலத்தில் இரு பெண்களின் விழிப்புணர்வால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.