கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய விஷயங்கள் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. அதேவேளையில் அவர் இந்தச் சம்பவத்தில் தனக்கு இருக்கும் பொறுப்பைப் புறக்கணிப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.