செவ்வாய்க்கிழமை நடந்த பரஸ்பரத் தாக்குதல்களைத் தொடர்ந்து, "இன்று இரவும் அவர்கள் மீது மீண்டும் பலத்த தாக்குதல் நடத்துவோம்" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சமிக்ஞை அளித்ததை அடுத்து, அமெரிக்கா இரான் மீது புதிய சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.