கரூரில் முதல்வர் விஜய்: நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கலாம் - நீதிமன்றம்

Wait 5 sec.

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான 9 மாதங்களுக்குப் பிறகு, முதல்வராக விஜய் அங்கு மீண்டும் சென்றுள்ளார். அந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது.