கொலை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்தர் கோலி, கடந்த சில மாதங்களாக ஹரித்வாரில் வசித்து வந்தார். அங்கு சிறிய தேநீர்க் கடையை நடத்தி வந்த அவர் அந்தக் கடையிலேயே இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்