சௌதியை ஏவுகணை மூலம் தாக்கியதாக கூறும் ஹூத்திகள்: அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

Wait 5 sec.

இரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூத்தி போராளிகள், சௌதி தலைநகர் ரியாத் மற்றும் அந்நாட்டின் செங்கடல் கடற்கரைப் பகுதியிலுள்ள ஆற்றல் மையங்கள் மீது ட்ரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.