தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தியது என்ன? தமிழ்நாட்டில் எதிர்ப்பு நிலவுவது ஏன்?