இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா, அவரது மனைவி ஆகியோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு - கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் பின்னணி என்ன?