தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு இந்த ஆண்டு புதிய கட்டுப்பாடுகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு அறிவித்துள்ளது. அதுகுறித்து சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் என்ன சொல்கின்றன?