'தமிழ்நாட்டில் பொது இடங்களில் பசு மற்றும் கன்றுகளை பலியிடக் கூடாது' என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதை இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பது ஏன்?