நேபாளத்தில் மீண்டும் வெள்ள ஆபத்து: பனிப்பாறை ஏரி உடைய வாய்ப்புள்ளதால் மீட்புப் பணியாளர்களுக்கு சிக்கல்

Wait 5 sec.

சீன நீர்வள அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ராசுவாவில் உள்ள பனிப்பாறை ஏரி அல்லது 'லாக் டோ' தொடர்ந்து நீரால் நிரம்பி வருவதாக நேபாள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். இது உடையக்கூடும் என்பதால் நேபாளத்தில் மீட்புப் பணியாளர்களுக்கு ஆபத்து வரலாம் என்று அஞ்சப்படுகிறது.