அமெரிக்காவில் தனது மூன்று இளம் குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லின்ட்ஸே கிளான்சி என்ற தாயின் வழக்கை, 'முடிவுக்கு வர இயலாத வழக்கு' என்று நீதிபதி அறிவித்தார்