படகு சவாரி செல்வது, குழந்தைகள் குளித்து மகிழ்வது ஆகியவற்றைச் சாத்தியப்படுத்தும் அளவுக்கு கூவம், அடையாறு நதிகளை மீட்டெடுக்க திட்டமிட்டு இருப்பதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம்? சவால்கள் என்ன?