"நேபாள ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய காவல் படையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதைக்குள் நுழைந்து, மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். சுரங்கப்பாதைக்குள்ளிருந்து மக்களின் குரல்கள் கேட்பதாக வரும் தகவல் ஒரு நம்பிக்கைக் கீற்றாக அமைந்துள்ளது."