நேபாள அரசாங்கத்திற்கு மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி வரும் சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்சு,மீட்புக் குழுவினர் இதுவரை சுரங்கப்பாதையில் 60 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாகவும், இன்னும் 150 மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறினார்.